யெங் இந்தியா அமைப்பின் கோவை கிளையின் சார்பில் "கோயமுத்தூர் விழா" வரும் ஜனவரியில் துவங்கவுள்ளது


காண்பர்டரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரிஸ்-யின் கீழே செயல்பட்டு வரும் யெங் இந்தியா என்னும் அமைப்பு 9-வது ஆண்டாக கோயமுத்தூர் விழாவினை 2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்தவுள்ளது.

இதில், பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் தனிநபர் பங்களிப்புடன் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் பங்களிப்பு இவ்விழாவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இவ்விழாவின் சிறப்பாகும்.

கோயமுத்தூர் விழாவின் 9-வது பதிப்பு கோவை மாநகரத்தின் வரலாறு, கலாச்சாரம், கலை, உணவு முறை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட உள்ளது.

கோயமுத்தூர் விழா கோவையை சேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும தகவலியல் நிரைந்ததாக இருக்கும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...