கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சரவணம் பட்டிக்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தடம் எண் 111A என்னும் பேருந்து  இயக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் பேருந்து பழதானதையடுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை  இறக்கிவிட்டு சுங்கம் பகுதியிலுள்ள பணிமனைக்கு  பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருச்சி சாலை ரெயின்போ பகுதியில் வரும் போது  எதிர்பாராத  விதமாக  பேருந்தின்  முன்பகுதியிலிருந்து புகை வர ஆரம்பித்துள்ளது. 



இதனை பார்த்த ஓட்டுனர்பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்,அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு  வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

பேருந்தில் திடீரென தீப்பற்றியெரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால்  வாகன ஓட்டிகள் சிறிது   நேரம் சிரமத்துக்குள்ளாயினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...