பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கோவை மருத்துவக் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.எஸ்.மணிகண்டன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். அதில், 108 சேவைக்கு நாம் அழைக்கும் போது அந்த அழைப்பு 3 இடங்களுக்கு சென்று பின்புதான் ஆம்புலன்ஸ் சேவைக்கு வரும். இதற்கு முதற்கட்டமாக தகவல் தொடர்பு மிக அவசியம் ஆகும்.



அவசர காலங்களில் நம்மால் அந்த எண்ணிற்கு அழைக்கமுடியவில்லை என்றார் அச்சமயம் நாமே என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, நமது பாதுகாப்பு சுற்றுப்புர பாதுகாப்பு என அனைத்திற்கும் ஏற்றார்போல் செயல்பட வேண்டும்'' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...