மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான்


கோவை, கொடிசிய வளாகத்தில் சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ சார்பில்  3வது கோவை மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இப்போட்டியில், 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். இப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர்.என் மகாலிங்கம் நினைவு விருது வழங்கப்பட்டது.



இதில், ஏபிடி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதர்சன், சங்கரா கல்லூரி துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ தலைவர் முகமது சபிக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...