பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி




கோவையில் பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழியேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவையில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர், வரதராஜபுரம் பகுதியிலுள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர், அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு  மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், முன்னதாக நடந்த உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் ஜெயலலிதாவின் கனவான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை நாட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உறுதுனையாக இருப்போம் என உறுதி மொழியேற்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...