ஆதரவற்றோர்களுக்கு ஆதார் அட்டை வழங்கிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை



ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 30 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பல நலத்திட்டங்களை பெற அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் போதும் அவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக பயன்படும். இந்த செயலானது, அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கையினையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், "இவ்வுலகில் ஆதரவற்றோர் என யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து அவர்கள் வேறுபட்டு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதன்படி தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும்'' என்றார்.



Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...