துவண்டு போன இதய தெய்வம் மாளிகை


முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும், அனைத்து மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.



கோவை அண்ணாசிலை சிக்னல் அருகே அ.இ.அ.தி.மு.க. வின் தலைமை அலுவலகம் உள்ளது. இதய தெய்வம் மாளிகை என்று பெயரிடப்பட்ட இந்த அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் பலர் தினமும் கூடுவர். முதல் அமைச்சர் உடல் நிலை மோசமானதையடுத்து இன்று அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். அனைத்து செய்தி சேனல்களையும் புரட்டிக் கொண்டிருக்கும் அவர்கள், முதல்வர் திரும்ப வராமல் எங்களுக்கு சந்தோஷம் ஏது என்று விரக்தியுடன் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...