மாநகராட்சி இடத்தில் நர்சரி துவங்கிய கோவை மாநகராட்சி ஆணையர்



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டம், மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் நர்சரி துவக்க விழா நடைபெற்றது. 









இதில், பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களில் ஒரு மரம் இந்த இடத்தில் ஏற்கனவே நடப்பட்டிருந்தது. அதனுடன், தற்போது மீண்டும் ஒரு மரம் கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த இடத்தில் நடப்பட்டுள்ளது.



இங்கு பராமரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான மற்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனுடன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி, ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...