உடல் உறுப்பு தான வாரம் முன்னிட்டு குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி


அவிநாசி சாலையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் வெள்ளியன்று (இன்று) உடல் உறுப்பு தானம் வாரம் மனித சங்கிலி மூலம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியை, கோவை மாநகர சி-2 காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி செல்வராஜ் துவங்கி வைத்தார். இதில், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸிங் மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 400-க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்யும் விதமாக மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



இதில், ஜி.கே.என்.எம் தலைமை செயல் அலுவலர் ரகுபதி வேலுச்சாமி, இயக்குநர்கள் பாலாஜி, மதன் கோபிநாத் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...