கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் படுக்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் கேரள சிறப்பு தண்டர்போல்டு அதிரடிப்படையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை கண்டறிந்தனர். இதனிடையே, மாவோயிஸ்ட்டினருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், மாவோயிஸ்ட்கள் குப்பதேவராஜ், அஜிதா மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...