துணிக்கடை திறப்பு விழாவிற்கு கோவை வந்த நடிகை சினேகா


கோவையில் புதிதாக உதயமாகியுள்ள ஓசன் ஜேஸ்பர் என்னும் துணிக்கடை திறப்பு விழா வியாழனன்று (இன்று) நடைபெற்றது. அக்ரம் மாலிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தமிழ் சினிமா உலகின் புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் நடிகை ஸ்னேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



ஓசன் ஜேஸ்பர் ஏற்கனவே தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதை தவிர்த்து புதுவிதமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று விலையுயர்ந்த, தரமான ஆடைகள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலாக ஆடைகள் ஓசன் ஜெஸ்பரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், திருமண ஆடைகள் பிரிவில் குறைந்தது 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆடைகள் இடம்பெற்றுள்ளன.



Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...