குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சென்னை ஐக்கிய நாடு சிறுவர் நிதியம் இணைந்து குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கத்தில் இன்று துவங்கியது. 



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு துணைத் தலைவர்கள் சந்திராதேவி வரவேற்புரை வழங்கினார், நிர்மலா தலைமையுரை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பராமரிப்பு, தத்தெடுப்பு போன்றவவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தை நல குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு பொது செயலாளர் கிரிஜா குமார்பாபு, கோவை அமிர்தா பல்கலைக்கழகம் பேராசிரியர் சுஜா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...