பத்திரிகையாளர்களின் அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

முழு நேர பத்திரிகையாளர்களின் 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''முழு நேர பத்திரிகையாளராக பணிபுரிவோர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2016-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, விண்ணப்பிக்க தகுதியுடைய நிருபர்கள் www.tndipr.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...