மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-

எனது மகன் கார்த்திக்ராஜா கடந்த 17ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால்,  என் மகன் அவனது இருசக்கரவாகனத்தில்  ஒரு பெண்ணுடன் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவனை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிகிறது. மகனுடன் சென்ற பெண்ணுக்கு காயமே இல்லாத நிலையில் எனது மகன் மட்டும் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது எனவே. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.' 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...