மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, மேற்குமண்டல ஐ.ஜி அலுவலகத்தில் 8 மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் மேற்குமண்டல ஐ.ஜி. பாரி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் அலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து கோவை கமிஷனர் அலுவலகத்தில் நக்சல் தடுப்பு பிரிவு தனிப்படை டி.ஐ.ஜி.  ஈஸ்வரமூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த நக்சல் தடுப்புபடை வீரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...