சில்லறை நோட்டுக்களை கமிசனுக்கு மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்

டாஸ்மாக் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வசூலாகும் சில்லறை நோட்டுகளை கமிசன் அடிப்படையில் மாற்றிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவையில் அரசு போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை தனியார் முதலாளிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிசன் அடிப்படையில் மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், முறைகேடாக பணத்தை மாற்றி வரும் போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...