பொள்ளாச்சி நோக்கி வந்த சரக்கு ரயிலின் பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியது

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூர் பகுதியில் 2 மணிக்கு  திண்டுக்கல் இரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த  சரக்கு ரயிலின் 10 வது பெட்டி 4 மணியளவில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் மாலை 3 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்லும் மதுரை பயணிகள் ரயில் கோமங்கலம்புதூா் ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டது.



ரயில் பாதையை சரிசெய்ய திண்டுக்கலிருந்து மீட்பு எஞ்சின் வரவழைக்கபட்டு ரயில் பாதையில் சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதை சரிசெய்யபட்ட பின்னரே சென்னை ரயில் புறப்படும் என்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...