ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 3200 ரஷியர்கள் சேர்ந்துள்ளனர்: அரசு தகவல்

சிரியா மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ரஷியவை சேர்ந்த சுமார் 3200 பேர் இணைந்துள்ளதாக ரஷியாவின் வெளியுறவுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷியாவின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை (புதிய அச்சுறுத்தல் மற்றும் சவால்கள் பிரிவு) இயக்குனர் ஈயா ரோகாச்சேவ், ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சியால் உலகிற்கு விடப்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டத்துக்கு சிரியாவும், ஈராக்கும் முக்கிய களங்களாக திகழ்கின்றன எனவும் தெரிவித்துள்ள இவர், ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப்பயிற்சி பெற்று போராடிவரும் சுமார் 3200 ரஷியர்களால், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

Newsletter

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...