ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (36). இவரும், இவரது மனைவியும் கடந்த வாரம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கான மருத்துவச் செலவிற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், விண்ணப்பிக்கும் பயனாளர் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரகுமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ஸ்டக்சர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.



விபத்தால் படுகாயமடைந்த ஒருவர் ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...