பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

கோவை, கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பாலகன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அந்த விடுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின், இதில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண்ணை காவல் துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜா (37) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அசோகன் (47) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...