ஒலி மாசுபாடு ஏற்படுத்தியதாக 66 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசுபாடு ஏற்படுத்தி வருவதாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெகமம், செட்டிபாளையம், கோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அனுமதியின்றி ஒலிப்பான்கள் பொருத்தியிருந்த 66 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...