பறவைகள் குறித்து குழந்தைகளிடம் ஆர்வத்தை ஊக்குவிக்க சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.



அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.



சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...