கோவை மாநகராட்சியின் சார்பில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி

கோவை மாநகராட்சியின் சார்பில் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி, போயர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி கடைபிடிக்கப்பட்டது.



மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக்குழுவினர் தாளம் அடித்துக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்ப்போம், சுகாதாரமான வீட்டுக் கழிப்பறையை உருவாக்குவோம் என்றவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்கும் விதத்தில் ''ஸ்வச் பாரத் மிஷன்'' சார்பில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இதனை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையிலேயே உலக கழிப்பறை தினம் தற்போது கடைபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...