தங்கக்கட்டிகளை கடத்த முயன்றவர் கைது

கோவை விமான நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை விசாரித்த போது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முர்ஷாத் என்பதும் ஷார்ஜாவில் இருந்து  700 கிராம் தங்கக்கட்டிகளை ஆசனவாயில் வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடம் சோதனை நடத்திய போது கேரள மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் சிகரட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இருவரிடமும் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...