எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்த 12 பேர் கோவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  நாட்டின் 80% பணபுழக்கத்தை முடக்கிய மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணமுதலைகளுக்கும், மல்லையா போன்றவர்களுக்கும் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. கல்விகடன் வாங்கிய மாணவர்களும், விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளும் இன்று வங்கிகிகள் கொடுக்கும் நெருக்கடியால் நாட்டில் பல பேர் தற்கொலை செய்து உள்ளனர்.



இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...