மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை பணி இட மாற்றம் செய்யக்கோரி போராட்டம்

கோவை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் நடந்த பருவத் தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடித்ததில் கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவரை உடனடியாக பணி இட மாற்றம் செய்யவேண்டும் என கூறி தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.



இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் வின்செண்ட் பால் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். கல்வித்துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். தொடக்க கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அவரை பணி இடமாற்றம் செய்யவேண்டும்' என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...