புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் கனிமொழி எம்.பி.பேட்டி

சென்னை: புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. ஐந்தர் மந்திரில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங், டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சியோடியா, தி.மு.க எம்.பி கனிமொழி, மற்றும் திராவிடர் கழகம் , ஆதித்தமிழர் பேரவை, சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கை நாட்டை பிளவு படுத்தும் வகையில் சித்தாந்தத்தை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவகல்வியை கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் முற்காலத்து கல்வி முறையை கொண்டுவர முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. அது ஆபத்தானது. தி.மு.கழகம் இதனை ஒரு போதும் ஏற்காது கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...