மொசாம்பிக்கில் ஆயில் டேங்கர் லாரி வெடித்து விபத்து :73 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசம்பிக் நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியானதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள கப்ரிட்சாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் லாரியில் இருந்து  பெட்ரோல் எடுப்பதற்காக மக்கள் கூடியிருந்த போது இந்த லாரி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 110 பேர் படுகாயமும் அடைந்தனர்.

பெட்ரோல் விற்பனை செய்யப்படும் போது ஆயில் டேங்கர் வெடித்துச்சிதறியதா? அல்லது அங்குள்ள கும்பலால் வெடிக்க வைக்கப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...