தலைமறைவான கேரளா பெண் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக திருச்சூரை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி குரியா பிள்ளை மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையறிந்த அந்த பெண் ஷார்ஜா சென்று தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் குரியா பிள்ளை ஷார்ஜாவில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வருவதாக கேரள மாநில குற்ற பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...