போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சார்லி. இவரது மனைவி பாத்திமா மேரி (66) சம்பவத்தன்று. இவர் காந்திபுரம் 3வது வீதியில் நடந்து சென்றார். அப்போது போலீசார் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் பாத்திமா மேரியிடம் பேசினர். மேலும், இப்பகுதியில் தங்க சங்கிலிகள் அதிகமாக கொள்ளை போவதாக, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, அவரிடமிருந்த 4 பவுன் சங்கிலையை கழற்றுமாறு கூறினர். பாத்திமா மேரி கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...