கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்: 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...