ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு எதிரொலி: இந்திய பங்குச் சந்தைகளில் பயங்கர சரிவு!

மும்பை: ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு எதிரொலியாகவும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் முழுமையான வெளிவராத நிலையிலும் இந்திய பங்கு சந்தைகள் இன்று பயங்கர சரிவை தொடக்கத்தில் சந்தித்தன.

இன்று முதல் நாட்டில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்று காலை தொடங்கிய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவுடன் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது.

தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 500 புள்ளிகளுக்கு அதிகமான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இந்த தொடக்க சரிவில் இருந்து பங்குச் சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...