துப்பாக்கிச் சண்டையில் இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் ஜோர்டானில் பலி

இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என ஜோர்டானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பயிற்சியாளர்கள், விமானப் படைத் தளத்தின் வாயிலில் கொல்லப்பட்டதாக ஜோர்டானிய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆனால், ஜோர்டானிய ராணுவம், அமெரிக்க பயிற்சியாளர்களுடன் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோதும் நிறுத்ததாத காரணத்தால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது எனக் கூறியது.

மற்றொரு அமெரிக்க மற்றும் ஜோர்டானிய அதிகாரியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...