கோவையில் நேற்று பெய்த மழையின் நிலவரம்



கோவை மாவட்டத்தில் புதனன்று பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கன மழை பெய்தது. மற்றும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் விவரம் பின்வருமாறு:- 

இடம்மழை அளவு
  
அன்னூர்4 மி. மீட்டர் 
பீளமேடு3.70 மி. மீட்டர் 
மேட்டுப்பாளையம் 2.10 மி. மீட்டர் 
பொள்ளாச்சி24 மி. மீட்டர் 
பெரியநாயக்கன்பாளையம்24 மி. மீட்டர் 
சூலூர்14.20 மி. மீட்டர் 
கோவை வேளாண் பல்கலை பகுதி16 மி. மீட்டர் 
சின்கோனா4 மி. மீட்டர் 
சின்னகல்லார்2 மி. மீட்டர் 
வால்பாறை14 மி. மீட்டர் 
வால்பாறை தாலுகா அலுவலகம்12 மி. மீட்டர் 
கோவை தெற்கு9.90 மி. மீட்டர். 


மொத்தமாக கோவை மாவட்டத்தில் 129.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...