100 ஆண்டைக் கடந்த வால்பாறை தபால் நிலையம்


நூறு ஆண்டைக் கடந்து மக்களின் சேவையில் பணியாற்றி வருகிறது வால்பாறை தபால் நிலையம்.

1916ம் ஆண்டு துவங்கப்பட்டது வால்பாறை தபால் நிலையம். இன்றுடன் 100 வது அண்டைக் கடந்து மக்களின் சேவையில் சாதனை படைத்துள்ளது. 1916ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டு குதிரையின் மூலம் மக்களுக்கு தபால்களை விநியோகித்து வந்த வால்பாறை தபால் நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் பெற்று, நவீன வசதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள 56 எஸ்ட்டேட் பகுதிகளிலும் சுமார் 200 தபால் காரர்களை எஸ்ட்டேட் நிர்வாகமே வால்பாறை தபால் நிலையம் சார்பில் நியமனம் செய்திருந்துள்ளது.



இந்த தபால் நிலையம் அனைத்து விதமான சேமிப்பு, இணையதள வசதி மற்றும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் வாடிக்கையார்களிடம் குடும்ப அங்கத்தினரைப் போலவே நடந்துகொள்கின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...