100 ஆண்டைக் கடந்த வால்பாறை தபால் நிலையம்


நூறு ஆண்டைக் கடந்து மக்களின் சேவையில் பணியாற்றி வருகிறது வால்பாறை தபால் நிலையம்.

1916ம் ஆண்டு துவங்கப்பட்டது வால்பாறை தபால் நிலையம். இன்றுடன் 100 வது அண்டைக் கடந்து மக்களின் சேவையில் சாதனை படைத்துள்ளது. 1916ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டு குதிரையின் மூலம் மக்களுக்கு தபால்களை விநியோகித்து வந்த வால்பாறை தபால் நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் பெற்று, நவீன வசதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள 56 எஸ்ட்டேட் பகுதிகளிலும் சுமார் 200 தபால் காரர்களை எஸ்ட்டேட் நிர்வாகமே வால்பாறை தபால் நிலையம் சார்பில் நியமனம் செய்திருந்துள்ளது.



இந்த தபால் நிலையம் அனைத்து விதமான சேமிப்பு, இணையதள வசதி மற்றும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் வாடிக்கையார்களிடம் குடும்ப அங்கத்தினரைப் போலவே நடந்துகொள்கின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...