கோவையை சேர்ந்த வட மாநிலத்தவர் இன்று தீபாவளி பண்டிகையை விமர்சியாக கொண்டாடினர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடப்பட்ட நிலையல் இன்று கோவையில் வடமாநில  மாநிலத்தை  சேர்ந்தவர்கள் இன்று தீபாவளி பண்டிகையை  குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். 

இந்துகளின் முக்கிய  பண்டிகையான தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். தொழில்  நகரமான கோவையில் ராஜஸ்தான், ஒரிசா,கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் அவர்களுடைய  கோவில்களுக்கு சென்று பின்னர்  வீடுகளில் பூஜை செய்து, புத்தாடை  அணிந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். 



மேலும், இப்பண்டிகை தினத்தில் சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும்  பட்டாசுகளை வெடிகக போவது இல்லை என்றும் ஒருசிலர்  தெரிவித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று இரவு நேரங்களில் மட்டுமே  பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம் என்றும், இவ்வருடம் சூரிய  கிரகனம் பகலில் வருவதால், காலையிலேயே பூஜைகள் செய்து  வழிபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பண்டிகையை  முன்னிட்டு ஜெயின் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு  வருகிறது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...