சிறுமுகை அருகே தனித்து விடப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி இறப்பு.

கோவையில் எடை குறைவாக பிறந்த குட்டி யானை தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது. 



கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...