குழந்தைகள் கொண்டாடிய பசுமை தீபாவளி - 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது!

கோவையில் பசுமை தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்ப்பில் அறிவிப்பு வெளியிட்பட்ட்து மாநகராட்சியின் ஆனையாளரும் தனி அலுவருமான கார்த்திகேயன் பசுமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கபடும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பசுமை தேசம்' அமைப்பினர் தங்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் இனைந்து குப்பை இல்லாமல் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து இன்று கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரகன்றுகளை நட்டனர்.

உக்கடம், பெரியகுளம் பேரூர் படித்துறை ஆகிய பகுதிகளில் பனமர விதைகளை விதைத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர். சுமார் 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது  குறிப்பிடதக்கது. இது குறித்து பசுமை தேசம் அமைப்பினர் கூறும்போது 'கோவை மாநகரை பசுமையாக்க எடுத்து கொள்ளபட்ட ஒரு சிறு முயற்சி எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்த்தனர்'. 



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...