500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி அறிவுரை

500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகம் என்பதால் 500, 1000 போன்ற நோட்டுகளை கையாளும் போது கவனத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். மக்களின் அவசர மனப்பான்மையை பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் கள்ளநோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் மும்பையில் தெரிவித்துள்ளனர்.

நல்ல நோட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் கள்ளநோட்டுகளை எளிதில் கண்டுகொள்ள முடியும் என்ற அவர்கள் தேவையானால் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இது குறித்த வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுகளை கையாளும் போது அவற்றை ஆராய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏற்கனவே அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய அம்சங்களை சேர்பது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...