போக்குவரத்து காவலர் நலனுக்கு கை கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள், புத்தாடை வாங்குபவர்கள் போன்றோர் பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க கோவை மாநகர  காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழல் மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு சுவாச கவசங்களை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கதினர் இன்று வழங்கினர். மாவட்ட காவல்துறை  ஆணையாளரின் அலுவலகத்தில், மாநகர  காவல் துறையின் இணை ஆணையர், போக்குவரத்து சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.



Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...