இரண்டாம் முறையாக பி.சி.ராய் விருது பெறும் ஜெம் முதன்மை மருத்துவர்


கோவை ஜெம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு, மிகச் சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக டாக்டர் பி.சி.ராய் விருதைப் பெறவுள்ளார்.

மருத்துவத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் டாக்டர் பி.சி.ராய் விருது மிகவும் உயர்ந்ததாகும். இந்திய அரசாங்கம் டாக்டர் பி.சி.ராய் பெயரில் தேசிய மானியக் குழுவை அமைத்துள்ளது. இது மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

இந்திய ஜனாதிபதி இவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கி கௌரவிப்பார்.

2006 ஆம் ஆண்டில் டாக்டர் சி.பழனிவேலு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் ஜீரண மண்டல சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக டாக்டர் பி.சி.ராய் விருதை பெற்றார்.

2015 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மதிக்கத்தக்க டாக்டர் பி.சி.ராய் விருதை சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக தற்போது பெறுகிறார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...