தனியார் நிறுவனத்தில் 35 லட்சம் மோசடி- விசாரணை


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் மேலாளராக செயல்பட்டு வருகிறார். ராஜேஷ் என்பவர் ஊழியராக உள்ளார். 

இவர்கள் இருவரும் இணைந்து அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரங்கள் செய்வதாகக் கூறி நிறுவனத்தில் இருந்து 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயினை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் நாராயணன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சாவித்ரி, ஆனந்தகுமார், உஷ்மன் செரிப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7வது தேசிய மினி பைக் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது

கோயம்புத்தூர் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 18 அன்று 7வது தேசிய அளவிலான மினி பைக் பந்தயம் RIVALS'26 நடைபெற்றத...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அ...

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...