தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய ஊழியர் கைது


கோவை ராம்நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த நிறுவனத்தில் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் சோதனையிட்டபோது அந்தப் பணத்தை அருண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சாவித்ரி, காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அருணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...