சென்னையில் இன்று 42 மின்சார ரயில்கள் நிறுத்தம்


மேம்பால பணிகள் நடைபெறுவதால் சென்னையில் மூர்மார்க்கெட்- திருவொற்றியூர் இடையே 42 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் நிறுத்தம்: சென்னையில் இருந்து கூடூர் செல்லும் பாதையில் கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை இடையே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் என்ஜினீயரிங் பணிகள் இன்று (அக்., 23) நடக்கிறது. இதன் காரணமாக அந்த பாதையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர்- மூர்மார்க்கெட் இடையிலான பகுதியில் மட்டும் 42 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...