தீபாவளி கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி அவரது மனைவி ஜெய்னியா (34). இவர் நேற்று மதியம் ஒப்பணக்கார வீதிக்கு வீட்டுற்கு தேவையான உபகாரங்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு வந்துள்ளார். கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது, இக்கூட்ட நெரிசலில் ஜெய்னியாவின் 3 பவுன் செயின் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கையில் நகை கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...