உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு -ஆட்சித்தலைவர் மேற்பார்வை

கோயம்புத்தூர் சித்தாபுதூர் அரசு மேனிலைப்பள்ளியில் (22.10.2016) இன்று ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

 



இது குறித்து அவர் பேசுகையில்:-

ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்காக 6,622 பேர் விண்ணபத்துள்ளார்கள். இதில் இன்று 4,173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு பணிக்காக 80 முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் 375 கண்காணிப்பு அலுவலர்கள் 80 நிலைய அலுவலர்கள் 32 பறக்கும்படை அலுவலர்கள் 126 உதவி பணியாளர்கள் என மொத்தம் 693 அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள். இத்தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுவோர்க்கு தேவையான குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அத்தியாசிய தேவைகள் வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளனர். எனவே தேர்வு எழுதுவோர் எவ்வித அச்சமும்மின்றி தேர்வு எழுதி பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...