பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்கள் கைது!

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கீதாஆனந்த் (47). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றார். இவரை பின் தொடர்ந்த மூன்று வாலிபர்கள் கீதாஆனந்திடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்கள் ஆபாச வார்த்தைகளாலும் பேசிக் கொண்டனர். பேருந்தில் கீதாஆனந்த் கூச்சலிட்ட போது, அந்த மூன்று வாலிபர்களின் ஒருவர் பேருந்தில் இறங்கி ஓடினார். மற்றவர்களை அருகில் உள்ள உக்கடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்கள் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (21) இவர்கள் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...