ஈராக்கில் மனிதகுண்டு தாக்குதல் 16 பேர் பலி

ஈராக்கில் குர்தீஷ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் கிர்குக்.  இதன் அருகே உள்ள டிபிஸ் என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரான் நிறுவனம் அமைத்து வருகிறது. நேற்று காலை உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு துப்பாக்கியுடன் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அதிகாரிகள் 12 பேர், 4 ஈரான் இன்ஜினியர்கள் கொல்லப்பட்டனர்.இதேபோல் கிர்குக் நகரில் போலீஸ் கட்டுபாட்டு மையத்திலும் 4 தீவிரவாதிகள் புகுந்தனர்.

ஒருவன் குண்டுகளை வெடிக்கும் முன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் போலீசார் சுற்றிவளைத்ததால் குண்டுகளை வெடிக்கச்செய்து பலியானார்கள். இதனால் கிர்குக் நகரில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...