யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை: 5 போலீஸ்காரர்கள் கைது

 கொழும்பு:இலங்கை வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் அருகே குலப்பிடி அருகே பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் வந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் சிலர் சுட்டுக்கொலை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்களை எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

விசாரணையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஜாப்னா பல்கலைகழகத்தில் 3 ஆம் ஆண்டு பயின்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலாக்ஷான்(24) காந்தோரோடை சேர்ந்தவர் என்றும் மற்றொரு மாணவர் கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா கஜன்(23) என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...